வடக்கு – கிழக்கில் விண்ணை அதிரவைக்கும் அழுகுரல்கள் ; மகனை இழந்த தாய் தற்கொலை முயற்சி?

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களது  கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் புறப்பட்டு மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்த நிலையில் தாய் ஒருவர் பகிரங்க வெளியில் கயிற்றை கழுத்திலிட்டு தற்கொலைக்கு முயன்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. எனினும் நீண்ட பிரயத்தனத்தின் மத்தியில் உயிருடன் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. … Continue reading வடக்கு – கிழக்கில் விண்ணை அதிரவைக்கும் அழுகுரல்கள் ; மகனை இழந்த தாய் தற்கொலை முயற்சி?